Today NEWS in Tamil Dinamalar May 28, 2023
Dinamalar Tamil News Latest
- by rss.appYour trial has expired. Please update your subscription plan at rss.app. – (rDgdlvLPoRJIzOzX)
Today NEWS in Dinakaran May 28, 2023
Dinakaran Tamil News Latest
RSS Error: A feed could not be found at `https://www.dinakaran.com/rss_Latest.asp`; the status code is `403` and content-type is `text/plain; charset=utf-8`
Today NEWS in Dinakaran May 28, 2023
Dinakaran Tamil News Latest
- by rss.appYour trial has expired. Please update your subscription plan at rss.app. – (XZ3Rl6nPgqvgi508)
Today NEWS in Maalaimalar May 28, 2023
Maalaimalar Tamil News Latest
- by rss.appYour trial has expired. Please update your subscription plan at rss.app. – (6f1ESNqaNhaJ7nQF)
Today NEWS in Dinamani May 28, 2023
Dinamani Tamil News Latest
- குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், 2 நாள் பயணமாக கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். திருவனந்தபுரத்தின் சங்குமுகம் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் வந்திறங்கிய அவரை, ஆளுநா் ஆரிஃப் முகமது கான், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆன்டனி ராஜு ஆகியோா் வரவேற்றனா். இதையடுத்து, புகழ்பெற்ற பத்பநாபசுவாமி கோயிலுக்கு ஜகதீப் தன்கா், தனது மனைவியுடன் சென்று வழிபட்டாா். கேரள பாரம்பரிய வழக்கப்படி வேஷ்டி அணிந்து சென்று வழிபாடு மேற்கொண்ட அவருக்கு […]
- ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து அப் போட்டிகளுக்கு அனுமதி அளித்து கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் ; தமிழ்நாடு அரசின் இந்த கொள்கை முடிவில் தலையிட […]
- கோவை: குழந்தைகளைக் கல்லுரியில் சேர்ப்பதற்காக நாளொன்றுக்கு 10 முதல் 12 கிலோ பழைய தங்க நகைகள் பெற்றோர்களால் விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரே வாரத்தில் ரூ.5 முதல் 6 கோடி வரை பழைய நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் முதலீட்டில் முக்கியத்துமான தங்கம். மண்ணுல போட்டதும், பொன்னுல போட்டதும் என்றைக்கும் வீணாப்போகாது என்று சொல்வார்கள். அப்படி நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பெரும் சேமிப்பாக பார்க்கப்படுவது தங்கம். அவர்கள் […]
- 40 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் மேற்கு கோபுர வாசலை தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் பயன்பாட்டுடிற்காக திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் செய்து நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சட்டை நாதர் சுவாமி கோயிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில் […]
- சிதம்பரம்: தமிழ் ஈழ விடுதலையை தொடர்ந்து அங்கீகரிப்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் ஈழ இனப்படுகொலை நாளாக மே 17 ஐ முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம் சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்று, உயிர் […]
- கோவை: கோவையில் 12 வயது பெண் குழந்தை மாயமானதை அடுத்து இரண்டு தனிப் படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன். இவரது 12 வயது மகள் ஸ்ரீநிதி வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு தனிப் படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த […]
- ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலந்து வருவதால் மீன்கள் சொத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கோடை மழையால் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பாலாற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் மழை நீருடன் தொழிற்சாலை கழிவுநீர் கலந்துள்ளதால் நன்னீரில் ரசாயன நச்சு கழிவு நீரின் வீரியம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மீன்கள் சொத்து மிதக்கின்றன. இதனால் […]
- புது தில்லி: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை (மே 18) தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது. வழக்குத் தொடுத்த மனுதாரர்கள் தரப்பில் முதலில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, […]
- புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜூன் ராம் மேக்வால் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை […]
- செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை ஐ.ஐ.டி., இயக்குநா் வி.காமகோடி உறுதி அளித்துள்ளாா். ஐ.ஐ.டி. வளாகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மையம் ஏற்கெனவே உள்ளது. இதன் முதல் பயிலரங்கம் இந்தியாவுக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பயிலரங்கில் ஐ.ஐ.டி., இயக்குநா் காமகோடி பேசியதாவது: தற்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு அதில் உள்ள குறைபாடுகளை களைவதும் மிக அவசியம். மனிதா்களால் […]
Today NEWS in Hindu Tamil May 28, 2023
Hindu Tamil News Latest
- by பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் விவரங்களை தனியார் தொலைக்காட்சியில் பகிர்ந்த மதபோதகர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- by டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.
- by காங்கயம் அருகே அதிகாலையில் அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் அழபிச்சா கவுண்டன்புதூர் அருகே நேற்று அதிகாலை
- by கோவை மாநகர காவல்துறையில், ரோந்துப் பணிக்காக ஆட்டோ பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறையினர் மேற்கொள்ளும்
- by கோவை மாநகர காவல்துறையில், காவலர்களின் பயன்பாட்டுக்காக ‘ஆக்டோபஸ்’ என்ற பெயரிலான பிரத்யேக மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான இலச்சினையை டிஜிபி சி.சைலேந்திரபாபு வெளியிட்டார்
- by சேலம் மாவட்டத்தில், உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 27 மதுபான பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில், உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் மதுபான பார்களை கண்டறிந்து
- by பாஜக ஆதரவாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர், சென்னை மந்தைவெளி டிரஸ்ட் குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில்
- by சென்னை விமான நிலையத்தில் ரூ.3.37 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது
- by பகுதி நேர வேலை தருவதாக கூறி பண மோசடி செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி தாம்பரம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். செல்போன்களில், பகுதி நேர வேலை வாய்ப்பு என வாட்ஸ் ஆப்
- by குளித்தலை அருகே கிணற்றில் இறந்து கிடந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள்
Today NEWS in Samayam May 28, 2023
Samayam Tamil News Latest
- பெருந்துறை அருகே வங்கி ஊழியரை தாக்கி பணம் பறித்த பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, மேலும் ஒருவர் தேடப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாயை 10 லட்சம் ரூபாயாக மாற்றி பலே லாபம் கொடுத்த மல்டிபேக்கர் பங்கு.
- நாளையுடன் அக்னி நட்சத்திரம் தோஷம் நிவர்த்தி அடைவதை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலை அம்மனுக்கு 1008 கலசாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
- உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 73 அடி உயரமுள்ள திருத்தேர்னை சுத்தப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- சென்னை மாவட்டம் பல்லாவரம் அருகே 100 வருட பழமையான குடிநீர் கிணற்றை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ஒரே இரவில் மண் கொட்டி மூடி மர்ம நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- மலிவு விலை ஷாப்பிங் சந்தையில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, புதிய தொழிலைத் தொடங்கியுள்ளார்.
- புதிதாக ஏசி வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மிகக் குறைந்த விலைக்கு ஏசி வாங்கலாம்.
Today NEWS in News18 Tamil May 28, 2023
News18 Tamil News Latest
- சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்
- சரத்குமார் – அசோக் செல்வன் இணைந்து நடித்துள்ள போர் தொழில் பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
- தோனி வகுக்கும் வியூகத்தில் சென்னை அணி குஜராத் டைட்டான்ஸை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்கள் உள்ளனர்.
- Rs 2000 Notes : 2000 நோட்டுகளை மாற்ற சிலர் வேறு வழிகளையும் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்றுதான் நகைக்கடை.
- தமிழ்நாட்டில் 26 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மே 17) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
- ஒரு டிடிவி ஒரு ஓ.பி.எஸ் இணைந்ததற்கே எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு பதறுகிறார் – டிடிவி தினகரன்
Today NEWS in BBC Tamil May 28, 2023
BBC Tamil News Latest
- by rss.appYour trial has expired. Please update your subscription plan at rss.app. – (QoLuaDKLGqdmH4My)